தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களமும் சிறுவர் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களமும் இணைந்து செயற்படுத்தும் வேலைத்திட்டத்திற்கமைவாக யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்குட்பட்ட J7/6,J/62ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த அழகிய சிறுவர் சமூக /கழக முப்பது சிறார்களுக்கு 04.09.2022 நேற்றைய தினம் மரக்கறி நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.







