அலுவலக உத்தியோகத்தர்கள் மட்டத்திலிருந்து வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் அலுவலக வளாகத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களால் கொண்டுவரப்படும் மரக்கறி விதை நாற்றுக்கள் ,மரக்கறிக் கன்றுகள் ,இயற்கைமுறையில் தயார் செய்யப்பட்ட கூட்டுப் பசளைக் கரைசல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இன்றைய தினமும் ஆர்வத்துடன் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உள்ளீட்டுப் பொருட்களை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.இரு சாராரும் பயன்பெறும் வகையில் தொடர்ச்சியாக இச்செயற்பாடு கிராம மட்டங்களிலும் ஊக்குவிக்கப்படும்.
home garden0
home garden6
 
 
 
 
2
 
Scroll To Top