UNHCR மற்றும் IOM நிதி அனுசரணையுடன் " STRENGTHENING FAVOURABLE PROTECTION ENVIRONMENT AND PROVIDING REINTEGRATION SUPPORT FOR VULNERABLE REFUGEE RETURNEES " என்னும் JSAC இன் கருப்பொருளிற்குட்பட்ட திட்ட அமுலாக்கலில் இந்தியாவிலிருந்து மீளக்குடியேறிய திரு.சிறீஸ்கந்தராஜா என்பவருக்கு ரூபா 121600.00 பெறுமதியான வீட்டு மின்னிணைப்பு துணை உபகரணங்கள் 03.02.2022 இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் JSAC நிறுவனத்தின் அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர் மற்றும் பயனாளி ஆகியோர் கலந்துகொண்டனர்.










