பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தாபன நடைமுறைகள் தொடர்பான பயிற்சி நெறி ஒன்று இன்று 08.05.2024 காலை 9.00 மணி 12.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இப் பயிற்சி நெறியின் வளவாளராக R.C.அமல்ராஜ் (உதவி ஆணையாளர்,தேர்தல்கள் திணைக்களம்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு பயன் மிக்க கருத்துக்களை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவு படுத்தியிருந்தார்.







