நேற்று பெரதேனியா விவசாயத் திணைக்களத்தின் தாவர பாதுகாப்பு பிரிவினரால் மாவட்ட செயலக விவசாயபணிப்பாளரின் ஒழுங்கமைப்பின் கீழ் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளை பயன்படுத்தும் திட்டமானது நமது பிரதேச செயலகத்தின் J/61 நெடுங்குளம் பகுதி கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

3

Scroll To Top