பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமது அலுவலக உத்தியோகத்தர்களால் 28.02.2024 புதன்கிழமை யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வச் செயலமர்வு ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.

2

Scroll To Top