மெழுகுதிரி உற்பத்தி தொடர்பான மூன்று நாட்கள் அடங்கிய பயிற்சி நெறி எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட விதாதா வள நிலையத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.இப் பயிற்சி நெறியில்  வளவாளராக க.பரணிதரன் (பிரதேச செயலகம் நல்லூர்) கலந்து கொண்டதுடன் கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 36 பயனாளிகள் பங்குபற்றி பயனடைந்துள்ளனர்.

1

Scroll To Top