பாடசாலை மற்றும் பல்கலைக் கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களுக்கு வெள்ளைப் பிரம்புடன் சமூகத்தில் தன்னிச்சையாகவே பொது இடங்களில் நடந்து கொள்ளுவது பற்றிய தயார்படுத்தலாக நேற்றைய தினம் திருநெல்வேலி பொதுச்சந்தை ,திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் ,திருநெல்வேலி அம்மாச்சி பாரம்பரிய உணவகம்,யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பூட்சிற்றி ஆகிய இடங்களுக்கு சமூக சேவைத் திணைக்களம் மத்திய அரசின் திட்டமிடலுக்கமைய எமது யாழ்ப்பாண பிரதேச செயலக சமூகபராமரிப்புக் கிளையினால் சிறிய சுற்றுலா ஒழுங்குபடுத்தப்பட்டது.







