உலக சுற்றாடல் தினத்தையொட்டி எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் J/64 பாசையூர் கிழக்கு,மற்றும் J/84 நாவாந்துறை தெற்கு ஆகியவற்றில் "பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட விலங்கியல் துறை மாணவர் சங்கத்தினருடன் இணைந்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் எமது உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.







