"புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு - மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம் " எனும் கருப்பொருளில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தின நிகழ்வு 2023.05.31 நேற்று எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. எமது பிரதேச செயலாளர் அவர்கள் இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்திருந்தனர்.

sdsd

Scroll To Top