இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின்
இருநூறாவது அகவை ஆண்டினை முன்னிட்டு இடம்பெற்ற எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து சமயஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2022 போட்டிகள் 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன. வில்லுப்பாட்டு,பண்ணிசையும் பஜனையும், பேச்சு,பரதநாட்டியம், ,கதாப்பிரசங்கம், நீதி நூல் ஒப்புவித்தல், நாடகம்,சொல்லாடல்திறன் ஆகிய போட்டிகளில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.







