எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 20.01.2023 அன்று பி.ப 4.30 மணிக்கு ஒருங்கிணைந்த சமுக மேம்பாட்டு அமைப்பின் சுயதொழில் வழிகாட்டல் மற்றும் சமுக மேம்பாடு சம்பந்தமான நிர்வாகக்கூட்டம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கியூடெக் கரிதாஸ் இணைப்பாளர் திரு ஜோசேப் பாலா கிராம அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

4

Scroll To Top