J/62 கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இன்று 2022-12-08 வியாழக்கிழமை 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சத்துணவுமா உருண்டைகள் வழங்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்திற்கு திரு.லயன் கஜேந்திரன் அவர்கள் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.

kolu

Scroll To Top