75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 06.12.2022 12.00 மணிக்கு J/85 நாவாந்துறை வடக்கு பிரிவில் உள்ள நித்தியஒளி பாலர் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

tree5

Scroll To Top