நாட்டின் 75 வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு J/68 றெக்கிளமேசன் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 2022.11.25 "கிராமிய புத்தெழுச்சி மைய" அங்கத்தவர்களினால் குருநகர் வைத்தியசாலை வளாகம்,குருநகர் கடற்கரையோரம்,தொடர்மாடி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
சென் கிறிஸ்தோப்பர் சாரண அமைப்பினரால் மரக்கன்றுகள்,பாதுகாப்புக்கூடு என்பன இந் நிகழ்வுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் நிகழ்வில் அவர்களும் கலந்துகொண்டனர்.
64
Scroll To Top