J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் 22.11.2022 பி.ப 3.00 மணியளவில் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாதர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







