வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோருக்காக நடாத்தப்படுகின்ற கட்டுரை,கவிதை,ஓவியபோட்டிகளுக்கான ஆக்கங்கள் எமக்கு கிடைத்துள்ளன.மேலும் ஆர்வமுடையவர்கள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முடிவுத் திகதி:-20.11.2022







