எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் வேலைத்திட்டத்தில் தற்கால சூழலில் அரச உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும் வகைப்படுத்தல்கள்,தெரிவுகளின் அடிப்படையில் எவ்வாறு வேலைவாய்புக்களை இணையத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்பது பற்றியும், அதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் பற்றியதுமான உத்தியோகத்தர்களுக்குரிய ஒரு விழிப்புணர்வுக் கருத்தமர்வு எமது பிரதேச செயலாளர் தலைமையில் செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் ஒழுங்கு படுத்துதலின் கீழ் இடம்பெற்றது.






