எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் கிடைக்கக்கூடியதாகவுள்ள வெளிநாட்டு தொழில்வாய்ப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று NAITA நிறுவனத்தில் RPL தரச்சான்றிதழ் பெறுவோருக்கு 11.08.2022 வியாழக்கிழமை எமது பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு இடம்பெற்றது.

FOREN 1

Scroll To Top