யாழ் நகரத்தை ஆரோக்கியமான நகரமாக்குதல் எனும் திட்டத்தின் கீழ் பிளாஸ்ரிக் பாவனையை பூச்சியமாக்குதல் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் 11.01.2024 வியாழக்கிழமை பி.ப 2.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் கள உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






