யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய முழுநிலா கலைவிழாவில் எமது யாழ்ப்பாண பிரதேச கலைஞர்கள் வழங்கிய பண்டார  வன்னியன் நாட்டுக்கூத்து மற்றும் மாணவிகளின் நடனம் என்பன மேடையேற்றப்பட்டன.

1.1

Scroll To Top