சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திட்டப் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சமூக பாதுகாப்புச் சபையின் காசோலை 24.07.2023 நேற்று எமது பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திட்டப் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சமூக பாதுகாப்புச் சபையின் காசோலை 24.07.2023 நேற்று எமது பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.
