J/62 கொழும்புத்துத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இன்று 2022-12-08 வியாழக்கிழமை 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கருத்துக்களை யாழ்ப்பாணம் பொலீஸ் உத்தியோகத்தவர்கள் வழங்கினார்கள். இதில் பாடசாலை அதிபர், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

awarness.jpg 7

Scroll To Top