பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் மறு அறிவித்தல் வரை எமது அலுவலக பதிவகக்கிளையால் வழங்கப்படும் பிறப்பு , இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் திங்கள்,புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் பொதுமக்களாகிய உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு நாம் மனம் வருந்துகின்றோம்.






