எமது பிரதேச செயலகத்தில் 20.01.2022 வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவையானது நடைபெற்று வருகின்றது. தேவை இருப்பவர்கள் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டு தமது நீதிக்கான வழிகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mobile service.jpg 3

Mobile service.jpg 4

Mobile service.jpg 2

 

Scroll To Top