தற்போதைய சூழலில் மாணவர்களை கையாழும் விதம் தொடர்பான விடயப்பரப்பினை தெளிவூட்டும் வகையில் இரண்டு நாட்களாக எமது பிரதேச ஆசியர்களுக்காக நடைபெற்ற பயிற்சி செயலமர்வில் வளவாளர்களாக சாவகச்சேரி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிDr.K. சிவசுதன் மற்றும் நிறுவ பணிப்பாளர் திருT.மயூரன் கலந்து கொண்டனர்.

3

Scroll To Top