இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எமது பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினர் ஒழுங்குபடுத்தலின் கீழ் 07.08.2023 திஙகட்கிழமை காலை 10.00 மணிக்கு யா/கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலய மாணவர்களுக்கு பாதுகாப்பான முதலுதவிப் பயிற்சி நடாத்தப்பட்டது.






