"பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் மரநடுகை தினம் , பேண்தகு காணிமுகாமைத்துவ தினம், சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம், நீர் மற்றும் நீர் மூலாதாரங்களைப் பாதுகாக்கும் தினம், உயிர் பல் வகைமை தினம் என்ற அடிப்படையில் பொதுமக்களின் பங்கு பற்றுதலுடன் களப்பணிகள் பல இடம்பெற்றன.

frame for photoshop

Scroll To Top