"பாராட்டத்தக்க பிள்ளைகளை உருவாக்குவோம்" (Admirable Child) என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாதுகாப்பான முதலுதவி தொடர்பான இரண்டாவது கட்ட பயிற்சி யா /மத்தியகல்லூரியின் மாணவ தலைவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்க வளவாளர் திரு.இலங்கேஸ்வரன் மூலம் 25.05.2023 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நடாத்தப்பட்டது.






