2023 பெப்ரவரி02ஆம் திகதிக்கான வானிலை அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது முன்னறிவிப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட தாழமுக்கம்இலங்கையின்கிழக்குக் கரை ஊடாக நுழைந்து நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டு இருக்கின்றது.னவே, நாட்டின்
நாட்டின்ஏனைய பிரதேசங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்புத்தளம் மாவட்டத்திலும் சிலஇடங்களில் 100 மி.மீக்கும்அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு,வடமத்திய, கிழக்கு,மற்றும்வடமேல்மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.






