75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு J/74கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான போதைபொருள் பாவனையில் இருந்து விடுபடுவதற்கான உளவளத்துணை வழிகாட்டல் செயலமர்வு 2022/11/23 தொடர்பகத்தில் நடைபெற்றது.நிகழ்வில் அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் வளவாளர்கள் கலந்துகொண்டனர்.






