J/75 சுண்டிக்குளி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் நாட்டின்75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இன்று 2022-11-23 புதன்கிழமை சென் சாள்ஸ் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது. இதில் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், மாநகர சபை உறுப்பினர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநகர சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

free1

Scroll To Top