தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளிலே தொடர்ச்சியாக கிராம மட்ட உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள்,குடும்பநல உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள்,கிராமங்களிலுள்ள டெங்குக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்கள் சென்று டெங்கு நோய் தொடர்பாக விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.






