28.09.2022 இன்று J/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் காலை10.15 மணிக்கு கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுச்சுகாதார பரிசோதகர் ,குடும்ப நல உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மாநகரசபை , பாடசாலை அதிபர் மற்றும் கிராம மட்ட சமுக அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் பள்ளிவாசல் சார் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






